படித்ததில்பிடித்தது
ஒரு மாநகர கூட்டத்தில் ஒரு கேள்வி
கேட்கப்பட்டது.
Completed என்ற வார்த்தைக்கும்
Finished என்ற வார்த்தைக்கும் உள்ள
வித்தியாசம் என்ன ? என்று கேட்கப்பட்டது.
எல்லாரும் ரெண்டு வார்த்தைகளுமே
ஒன்றுதான் என்று கூறினார்கள்.
ஆனால் ஒரே ஒரு
குரல் மட்டும் இல்லை
என்று பதில் வந்தது. அதற்கான விளக்கத்தை
அவர் இவ்வாறு கூறினார்.
Ø ஒருத்தனுக்கு, நல்ல மனைவி கிடைத்தால்
அவன் வாழ்கை
Completed என்றார்.
Ø ஒருத்தனுக்கு,
மனைவி சரியாக
அமையாவிட்டால்
அவன் வாழ்க்கை
Finished என்றார்.
Ø அதேபோல் அவன் வேற ஒரு கள்ளகாதலுடன்
இருந்து அவன் மனைவியிடம் மாட்டிக்கொண்டால்
அவன் வாழ்க்கை Completely Finished என்றார்.
இதை கூறியவர் வேற யாரும் இல்லை.
அறிஞர் அண்ணா அவர்கள்.
Rehoboth Cyrus Uzhagam
0 Comments