திருமணத்திற்கு முன்பு மணப்பெண்ணும் மணமகளும் செல்போனில்
பேசிக்கொள்கிறார்கள்
ஆண் : இதற்காகத்தானே இத்தனை நாளாய் காத்திருந்தேன்.
பெண்: நீ என்னை விட்டு விலகிவிடுவாயா?
ஆண் :
கனவிலும் அவ்வாறு நான் நினைக்க மாட்டேன்.
பெண் :
நீ என்னை விரும்புகிறாயா?
ஆண் : ஆமாம்! இன்றைக்கும் மட்டும் அல்ல என்றென்றும்!
பெண் : நீ என்னை மறந்து விடுவாயா?
ஆண் : அதைவிட நான் செத்து போயிரலாம்!
பெண் : என்னோடு கடைசி வரைக்கும் வருவாயா?
ஆண் : கண்டிப்பாக அதுதானே எனக்கு மிகப்பெரிய சந்தோஷமான தருணம்
பெண் : என்னை நீ அடிப்பாயா?
ஆண் : ஒருபோதும் அந்த தவறை நான் செய்ய மாட்டேன்
பெண் : நீ என்னுடன் கடைசி வரை கைகோர்த்து வருவாயா?
திருமணத்திற்கு பின் இவர்கள் என்ன பேசுவார்கள் என்பதை அறிய ஆவலா? ஆம் எனில், கீழிருந்து மேலாக படிக்கவும்.
பெண் : நீ என்னுடன் கடைசி வரை கைகோர்த்து வருவாயா?
ஆண் : ஒருபோதும் அந்த தவறை நான் செய்ய மாட்டேன்
பெண் : என்னை நீ அடிப்பாயா?
ஆண் : கண்டிப்பாக அதுதானே எனக்கு மிகப்பெரிய சந்தோஷமான தருணம்
பெண் : என்னோடு கடைசி வரைக்கும் வருவாயா?
ஆண் : அதைவிட நான் செத்து போயிரலாம்!
பெண் : நீ என்னை மறந்து விடுவாயா?
ஆண் : ஆமாம் இன்றைக்கும் மட்டும் அல்ல என்றென்றும்!
பெண் :
நீ என்னை விரும்புகிறாயா?
ஆண் :
கனவிலும் அவ்வாறு நான் நினைக்க மாட்டேன்.
பெண்: நீ என்னை விட்டு விலகிவிடுவாயா?
ஆண் : இதற்காகத்தானே இத்தனை நாளாய் காத்திருந்தேன்.
0 Comments