ஏழைக்கும் பணக்காரனுக்கு உள்ள வித்தியாசம்
· ஒருத்தன் நாயா அலைஞ்சா அவன் “ஏழை”
ஒருத்தன் நாயோட அலைஞ்சா அவன் “பணக்காரன்”.
· நூறு கிலோ அரிசி மூட்டையை
வாங்கும் ‘பணக்காரனுக்கு’ அதை தூக்க சக்தியில்லை.
நூறு கிலோ அரிசி மூட்டையை தூக்கும்
‘ஏழைக்கு’ அதை வாங்க சக்தியில்லை
· ‘கடவுளும் மனைவியும்’ ஒன்று. என்ன சொன்னாலும் இரண்டு பேருமே காதில் வாங்கி கொள்வார்கள். ஆனால் செய்வதை மட்டும் அவர்கள் இஷ்டத்துக்கு செய்வார்கள்.
0 Comments