சிரிக்கலாம்
வாங்க
மகன் : அப்பா, எனக்கு ஒரு சந்தேகம்?
அப்பா: கேளுடா மகனே.
மகன் : கோபம் னா என்ன? கொலைவெறின்னா என்னப்பா?
அப்பா : அதுவா. உங்க அம்மா நமக்கு தினமும் "உப்புமா" செஞ்சு கொடுக்கிறாளே, அதான்ப்பா "கோபம்".
அதே உப்புமாவை இரவும் திங்க சொல்றாளே, அதுதான் "கொலைவெறி"
மனைவி : என்ன ரெண்டு பேரும் சும்மா பேசிட்டு இருக்கீங்க. உப்புமா ரெடி ஆகிடுச்சு... சீக்கிரம் சாப்பிட வாங்க.
மகன் : உப்புமாவா? ....ரெம்ப தப்புமா?உப்புமாவை போட்டு என்னை கொல்லாம விடமாட்டீங்க போல.....
0 Comments